Thursday, July 23, 2009

தாய்மை

லதானந்த் அவர்கள் எழுதிய தாய்மை பதிவு படித்தேன்....

நாங்கள் சிறு வயதில் நாய் வளர்த்தது ஞாபகம் வந்தது.

அந்த பதிவில் நான் இட்ட கமென்ட்....

//உண்ணொரு ஆண் குட்டி பேர் வெக்கிரதுக்கு முந்தியே செத்துப்போச்சு! காரணம் நெம்ப வேதனையானது.//

?? என்ன ஆச்சு?

இப்போவெல்லாம் வெடினரரி டாக்டர் தான் பிரசவம் பாக்குறாங்களா?

எங்க ஊரிலே, குட்டி போட்டப்புறம் தான் வெடினரரி டாக்டர் கிட்டே கொண்டுப்போனோம்!

ரெண்டு நாள் பசும்பால் தான் குட்டிக சாபிட்டுச்சு. அம்மா பால் அப்புறம் தான்.

அப்பா போலீசிலே இருந்ததாலே... ஒரு குட்டி தவிர மத்த மூணு ப்ரெண்ட்ஸ் எடுத்துகிட்டாங்க.

***

ராஜபாளையம் நாய்கள் குட்டி போடுவது குறைவு. அதுவும் நன்கு வளர்ந்த போட்டிகள் சில சமயம் நான்காவது இடும்.

பெங்களூரில் கோரமங்களா ஏரியாவில் சாயந்திரம் சில வாகிங் செல்லும்....

No comments:

Post a Comment