Wednesday, July 22, 2009

பொழுது புலர்ந்தது

இன்று பொழுது புலர்ந்தது - சூரிய கிரகணம்.

அந்த நேரம் ஆபீஸில். வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிகிறது. ரொம்போ பிசி!

அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன். நாக்கு செத்துவிட்டது! சில சமயம் வெளிநாடுகளில் இது நடக்கும். எனக்கு இது கொஞ்சம் எதிர்பாராத லாங் ட்ரிப்.

என்னை விடுவிக்க எங்கள் நண்பர் வருகிறார்!

*****

பதிவுகள் பக்கம் வரவே முடியலே.

டோண்டு ராகவன், நர்சிம், பரிசல்காரன் மற்றும் அப்துல்லா அவர்களின் பதிவுகளை விடாமல் படிப்பேன் - தூங்கும் முன்.

*****

மனசு நோக வைத்த சம்பவம், முன்னாள் இந்திய ப்ரெசிடென்ட் அப்துல் கலாம் அவர்களை செக்கிங் என்ற பெயரில் "துளாவியது" மனதிற்கு பிடிக்கவில்லை.

மதம் என்ற விசப்பாம்பு எப்படி கொல்கிறது மனிதாபிமானத்தை!

எப்படியோ இன்றும் பொழுது பிறந்தது!

No comments:

Post a Comment