Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Tuesday, February 9, 2010

தெலுகு பாடல்கள் ராகங்களின் சுகந்தங்கள்

ஈழ நண்பரோடு ஈமெயிலில் ஒரு சிறு விவாதம்...

என் பதில்...

தெலுகு ஒரு மதுர மொழி. தியாகராஜா கீர்த்தனைகள், தெலுகில் இருப்பதற்கு காரணமே - ராகங்களின் தன்மையை கூட்டுவதாக இருந்திருக்கின்றது..... என் தாய்மொழி என்பதால் மட்டும் இல்லை!

என் அக்கா கர்நாடக சங்கீதம் பயின்றவர். அவர் சொல்ல கேட்டது....

இப்போது பெல்லி ராஜ் பாடிய பாடல் - கண்கள் இரண்டால் - "ரீதகவுளை ராகம் " அதுவே தெலுகு பாடல் ஆக இருந்திருந்தால் - வரிகளில் "ப" "பா" போன்ற சாந்த சுத்தங்களில் விரிவாக இருக்கும். சுகம்.

***

விஷயம் தெரிந்தவர்கள் ஒரு விரிவான பதிவு போடுங்களேன்!