Tuesday, June 2, 2009

உணவில் என்ன பிரிவினை

என் ஆந்த்ரா நண்பர் வீட்டிற்கு ஒரு சனிக்கிழமை சென்றேன். அவர்கள் எனக்கு மதிய உணவில் மாமிசம் பரிமாறினார்கள். எங்கள் வீட்டில் இது மாதிரி இல்லை. இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு. சரியா தவறா? உணவில் என்னபிரிவினை? முதலிலேயே அவரும் கேட்கவில்லை! பரிமாறிய பின் வேண்டாம் என்று சொன்னால், ஒரு மாதிரி இருக்கும்.

பின்னொரு சமயம், இதை பற்றி நண்பரிடம் சொல்லிவிட்டேன். அவரும் கண்டுக்கொள்ளவில்லை.

********

ஸ்வாமி ஓம்காரும், பதில் சொல்லியிருக்கிறார்.

திரு ராஜூ,

மாமிசம் சாப்பிடவேண்டும் சாப்பிட வேண்டாம்.. இவை தான் நாம் எடுக்க வேண்டிய முடிவுகள்.

ஒரு உயிரை பலிவாங்க நாள் கிழமை தேவையில்லை. உருவாக்கவே நாள்கிழமை பார்க்கவேண்டும்.

---- அருமையான பதில் ------ நன்றி!

No comments:

Post a Comment