Monday, June 1, 2009

கல்யாணம் நிகழ்வு

விக்னேஷ்வரி எழுதிய ஒரு பழைய பதிவை படித்துக்கொண்டு இருந்தேன்.

"எனது திருமண நிகழ்வு"

நான் போட்ட கமன்ட்... இந்த விஷயம், ரொம்ப கஷ்டம்.

கேக்கணும் ஒரு விஷயம், இப்படி மணிக்கணக்கில் உட்கார்ந்து மேக்கப் போட்டுக்கொண்டால், கால் ஆப் நேசூர் எண்ண செய்வார்கள் பெண்கள்?

பின்குறிப்பு - எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அக்காவின் கல்யாணத்திற்கு இப்படிப்பட்ட விஷயம் எங்களூரில் இல்லை. வீட்டில் டிப்பன், காலை கோவிலில் தாலி, மீண்டும் மதியம் வீட்டில் சாப்பாடு, அப்புறம் மதுரைக்கு கிளம்பிட்டாங்க. சிம்பிள்.

உங்கப்பா பத்தி எழுதலே?

*****

எங்கக்கா கல்யாணத்தில் எங்கப்பா தான் அழுதார். என்னமோ தெரியலே, தமிழ்நாட்டில் பெண்களை கல்யாணம் செய்து வைத்தால், அப்பாக்கள் அழனும் போல? அதுக்கப்புறம், அவர் காலமாயிட்டார். ரொம்ப வருஷம் ஆச்சு.


********

அப்பா ஞாபகம். மனசு சரியில்லே. மதியம் சரியாக லன்ச் இல்லே. ஒரு பேல் பூரி மட்டும்... இரண்டு மணி மீட்டிங் இருந்தது. இப்போ வயிறு கடா மூடா. டீயோடு ஒரு பப்ஸ் அடிக்கவேணும். பியூன் ஒருவர் தான் எங்களுக்கு. வாங்கிவர சொல்லணும்.

கல்யாணம் ஆயிட்டால், இந்த மாதிரி வத்தப்போட வேண்டியதில்லே?

No comments:

Post a Comment