Saturday, March 7, 2009

கமலும் ஆஸ்காரும் எழுத்தாளர்களும்

ஊடகங்களில் கமல் மற்றும் இளையராஜாவை கிண்டல் செய்து (காதில் புகை...) என்று எழுதுகிறார்கள்.

அவரவர் சக்தி நிலைத்து நிற்கும், வளம் பெரும், ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்....

RP ராஜநாயஹம் அவர்கள் எழுதியதை கமல் பற்றி R P ராஜநாயஹம் ப்ளாகிலும், ட்விட்டேரிலும் (எஸ்.எம்.எஸ் போல 140 எழுத்துக்கள் மட்டும் உபயோகிப்பது...) போட்டு அலசுகிறார்கள்....

ஆஸ்காரை முன் வைத்து எழுத்தாளர் ரவிச்சந்திரன் முருகன் (இங்கே அவர் ப்ளாக் இரா முருகன்) கமல் பற்றி இன்னும் ஒன்று கூட பேசவில்லை. ஆச்சிரியம்! கமலோடு அவர் ஏ வெட்நெஸ்டய் படம் (தலைவன் இருக்கின்றான்) செய்வதினாலா? அவர் மகன் ரவிச்சந்திரன் அஷ்வின் தமிழ்நாட்டிற்கு விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர்.

கிரேசி மோகன் எப்போதும் போல நன்றாக ஜாலரா தான் தட்டுவார். சத்தம் ஊரை பிளக்கும்.

No comments:

Post a Comment