Tuesday, March 3, 2009

காட்டுமிராண்டிச் சமூகம்

//காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம் // என்று எழுதுகிறார் பத்ரி.

இங்கே படியுங்கள்...

எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை

நமது கான்ஸ்டிடுசன் கொடுக்கும் உரிமை, பேச்சு, சிறுவர்களுக்கு படிப்பு, எந்த மதத்தை வேண்டுமானாலும் தழுவலாம்... போன்றவை உள்ளன.... முக்கியமாக ஓட்டுரிமை, நாம் வேண்டுபவர்களை ஆள தேர்ந்தெடுக்க!

இப்போது நூறு நாட்கள் (கொடிய) வேலை மூலம், அரசியல்வாதிகள் பணம் சாப்பிடுகிறார்கள். சிலர் ஒரு ருபாய் அரிசி கொடுக்கிறார்கள்... சில மாநிலங்கள் மகளிருக்கு பல சேவைகள், உதவிகள், மையங்கள் அமைக்க்ரிஆர்கள்... நன்று.

சில சமயம், இந்தியாவில் அமைதி நிறைய உள்ளது போல தான் தோன்றுகிறது.

எழுதி எதற்கு கிளர வேண்டும்?

No comments:

Post a Comment