Tuesday, March 3, 2009

பாகிஸ்தானில் கொடுரம்

என்ன நடக்கிறது உலகத்திலே.... ஸ்ரீலங்கா விளையாட்டு வீரர்கள் தாக்குதல் மூனிக்கில் 1972 நடந்த (ஈரானியர்கள், இஸ்ரேலிய வீரர்களை சுட்டது) சம்பவத்தை நினைவூட்டுகிறது...

இந்திய டீம் அங்கு சென்று விளையாட வேண்டும் என்று இருந்தது, மாறி, ஸ்ரீ லங்கா டீம் சென்றது... விதி பாருங்கள்... தலை எழுத்து...

R P ராஜநாயஹம் எழுதுகிறார்... "இன்றைக்கு"

//ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .//

Chills and Jitters.

எப்படியோ ஆறு கிரிக்கெட் வீரர்கள், குண்டடிப்படிருந்தாலும், உயிர் தப்பினார்கள்.

இன்னொரு பதிவு, நான் கண்டது....

பாகிஸ்தானில் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் டீம் மீது குண்டு வீச்சு

1 comment: