Monday, March 2, 2009

நான் கடவுள்

ஒரு நல்ல விமர்சனம் இது....

நான் கடவுள்

நான் எழுதிய கமன்ட்...

//படத்தில் வசனங்கள் நிஜமாகவே நன்றாக இருந்தன. ஜெயமோகனுக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரப் பிரார்த்திக்கிறேன்.//

சாமி கும்பிடாதவர் பிரார்த்தித்தால், சாமி கேட்குமா? ;-)

ஜெயமோகன் விடாமல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ( தொப்பி தொந்தி விகடன் மறக்கவில்லை போல) ... இப்போ ரஜினி .. அப்புறம் சின்ன பசங்க போடுற ஆட்டம் ( சிம்பு?) என்று சாடுவது, நல்லாவே இல்லை.

***********

என்னுடைய ஆளுமை.... இது ஒரு மட்டமான படம். கலை கேளிக்கை.

இளையராஜா தெரியவில்லை, படத்தோடு ஒன்றிவிட்ட பாடல்கள்.

கிறிஸ்டியன்களை சாடுவது, பெண்களை (குருட்டு கோழி?) இழிவுபடுத்துவது... மலைக்கோட்டை (கோவில்) மேலே சாமி பாடல் ஒலிபெருக்கி கம்பனி ரஹீம் என்று இருப்பது, ஒரு வித ஹிந்து மோனோ சாடிஸ்டிக் நிலைமையை காட்டுகிறது. மேலும் விக்ரமாதித்யன் கடவுளை 'தேவடியா பையன்' என்று சொல்வது வசனமா?

R P ராஜநாயஹம் எழுதிய தளையசிங்கத்திற்கு தொழுகை என்ற பதிவை படித்துப்பாருங்கள், ஜெயமோகனை பற்றி தெரியும்.

இந்த சினிமா உலகம் கொடியது போல? அவரவர் வழியில் எல்லோரும் சென்று வாழட்டும்.

Truth ever triumphs.

No comments:

Post a Comment