Friday, March 6, 2009

ஸ்ரீலங்காவில் ஆனந்தவிகடன் விற்றவர் கைது

ஸ்ரீலங்காவில் ஆனந்தவிகடன் விற்றவர் கைது!

என்ன கொடுமை இது சரவணன்?

இங்கே படியுங்கள்....

அவர்கள் செய்த தவறு, அங்கே சென்சார் இருப்பது தெரிந்தும், தன் நாட்டை கேவலமாக சித்தரிக்கும் (பர்மாவை போல ஒரு சட்டம்) இதழ்களை ஒழிக்கிறார்கள்.

இந்தியாவில் இப்படியா? ஒரு முறை எமேர்கேன்சி சமயத்தில், முதல் பக்கம் ஹிந்துவில் முழு கறுப்பாக வந்த ஞாபகம்... (தகவல், புகைப்படம் இருப்பின் தெரிவிக்கவும்).

***************

தமிழில் எழுதினால் எங்கேயும் பிரச்சனை தான் போல....

1 comment:

  1. //தமிழில் எழுதினால் எங்கேயும் பிரச்சனை தான் போல.... //

    Sad news.

    ReplyDelete