Sunday, September 27, 2009

நானொருவன்

குருக்களே கோவிலில் கசமுசா
இது செய்தி
தெய்வம் நின்று கொல்லும்
இது பழமொழி

நானொருவன் என்று எனக்கு
தெரிந்த போது வயதென்ன?
இன்று நானே எனக்கு சொல்ல
ஆசைப்படுவது என்ன?

நாளை வரும் என்று மகிழ்வோடு
நான் காத்திருக்கிறேன்
என் வாழ்வில் வரும் புதிய ஒளி
எண்ணங்களில் பெண்மணி

வாழ்கையில் ஒவ்வொரு எண்ணம்
மகிழ்ந்திட வந்திடும்
காத்திருப்புக்கள் எல்லாம் இன்பமயம்
கனா காணும் காலங்கள்

No comments:

Post a Comment