Friday, March 20, 2009

நாற்பத்தி ஒன்பது ஒ 49-O

இந்த செக்சன் இருக்கும் வரை கவலை இல்லை, படித்தவர்களுக்கு.

வோட்டு போடும் முன், அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள், பிடிக்கவில்லை என்றால்... நாற்பத்தி ஒன்பது ஒ மூலம் வோட்டு போடவில்லை என்று பதிவு செய்யலாம்.

எனக்கு தெரிந்த வரை, இது ரிசல்டை மாற்றாது.

ஒருவர் கூட அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளருக்கு வோட்டு போட்டிருக்க கூடாது, இதை செயல் படுத்த.

இன்னொருவர் கூறுகிறார்... நாற்பத்தி ஒன்பது ஒ பெற்ற வோட்டுக்கள் வெற்றி பெரும் வேட்பாளர்களை விட அதிகம் என்றால், தான் எலெக்சன் மீண்டும் நடக்கும், மேலும் முதலில் போட்டியிட்டவர்கள், அந்த தொகுதியில், போட்டியிடமுடியாது.

மேலும் இங்கே படிக்கலாம்.... விக்கிபீடியாவில் 49-O...

விஷயம் ஆஹா அருமையோ அருமை.

No comments:

Post a Comment