Monday, March 1, 2010

பனி மழை

பனி மழை எங்கும் பொழியுது
குளிரால் மனம் வாடுது
உடலும் நடுங்குது
பச்சை நோட்டுக்களை
தேடி வந்த தமிழார் நாங்கள்
குளிரென்ன பனியென்ன
எதுவும் ஒக்கே
எங்கள் பணி வெள்ளைக்காரருக்கு
பணி செய்து கிடைப்பதே
கூடிய சீக்கிரம் சம்மர் வருமே
ஒரு நாள் விடிவு மலரும்
எங்கள் வாழ்வில் விடிவெள்ளி வரும்
நல்ல பேன்க் பேலன்ஸ்
இருந்தால் வாழ்வு சுபிச்சமாகும்
ஆபிசில் உருப்படியா வேலை
செய்தால் பசியும் மறந்திடும்

No comments:

Post a Comment