Friday, September 4, 2009

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்

ஆந்திர முதல்வர் ஒய்.ராஜசேகர ரெட்டி மரணம்! இது சேதி. ஹெலிகாப்டர் மலையில் மோதி உயரிலந்தார்! அவரது குடும்பத்திற்கு அனுதாபங்கள்.

என்னை போல தெலுகு தாய்மொழி ஆள். என்னை போலவே கன்னடமும் பேசுவார் என தெரியுது... இங்கே படியுங்கள் தெரியும்.. அவர் படித்த குல்பர்கா MRMC காலேஜில் தான் என் அக்கா டென்டிஸ்ட் ஆக படித்தார். ( 60% மார்க்குக்கு ராமசந்த்ராவில் கிடைக்கும்? ) :-) என் பாசின் சொந்தம், அவர் பெண் எடுத்த வகையில்.

மக்களுக்கு 2004 முதல் நல்லது செய்தாராம்! இப்போது வருத்தங்கள்.

***

குடும்ப சொத்து போல அவர் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இப்போது அறுபத்தியேழு எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஆக முயற்சி எடுக்கிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

நிறைய எஸ்.எம்.எஸ் ஜோக்குகள் செல்கின்றன. பாவம் காங்கிரஸ் கட்சி.

ஆந்திராவில், ஹைதராபாத்தில் முற்றிலும் கடைகள் மூடப்பட்டு, அநியாய விலைக்கு எல்லாம் விற்கப்படுகின்றன என்று தெரிகிறது! மோர்னிங் என்பதை கடைஅடைப்புக்கு உபயோகிக்கும் கேனையர்கள்!

***

YSR இன்டர்நெட்டில் - மறைந்த விவரங்கள் அதிகம். கிறிஸ்டியன் என்று இப்போ தான் தெரியும். மனைவி விஜய லக்ஷ்மி ஹிந்துவாம். அதனால் திருப்பதிக்கு போவாராம்!

***

YSR இன் மகள் ஷர்மிலா எங்க ஏரியாவில் தான் வாழ்கிறார். இது சேதி. சில முறை பூட் டேய்சில் பார்த்த ஞாபகம்!

***

கர்நாடக சுரங்க சுரண்டல்கள் கும்பல் மூன்று மினிஸ்டர் ரெட்டிகளும் YSR குடும்ப நிறுவனத்தில் பங்கு. நாற்பத்தியேழு கோடிக்கு தலை கிரீடம் செய்தார்கள் ஏழுகொண்டலவாடாவிர்க்கு!

***

நக்சல்கள் ஏரியாவில் எதற்கு ப்ளைட் செல்ல வேண்டும்? அவர்கள் ஷ்டின்கரில் அடித்திருக்கலாம் அல்லவா? அதனால் தான் ஒரு மெஸ்ஸெஜும் செல்லவில்லையா? இது வரை ஆப்கானில் ஷ்டின்கரில் அடிபட்டு இறந்தவர்கள் நாலாயிரத்திற்கு மேல். எதிரிக்கு எதிரி நண்பனாம்.

வருத்தங்கள்.

5 comments:

  1. 1.Raju தமிழனாய் ஒரு பங்களிப்பு!

    2.என்னை போல தெலுகு தாய்மொழி ஆள்


    :-(((

    ReplyDelete
  2. உங்களுக்கு என்னங்க?

    தமிழ்நாட்டில் பிறந்தவன் தமிழன் இல்லையா?

    அதனாலே தான் இந்த பிரிவினைவாதம், நாட்டில் ஒழியலெ, இந்திய முன்னேரலே!

    அப்புறம் புதுவையில் பிறந்தவன் என்ன பிரபஞ்சனா?

    ReplyDelete
  3. இந்த பதிவை யாரும் படிக்கவில்லை போல?

    மொழியால் பிரிக்காதீர்கள்

    காலம் கலி காலம்!

    தமிழச்சியாக இருக்க வெட்கப்படுகிறேன்!

    ReplyDelete
  4. புதுவை சிவா என்னய்யா கமன்ட் போட்டிருக்கார்? அப்பட்டமாக உங்களை கேவலப்படுத்துகிறார்!

    நான் மராட்டி.. தமிழ் பெண்ணை கல்யாணம் செய்துள்ளேன். என்னை என்ன சொல்வார்கள்? தூ...

    இந்த மாதிரி உங்களை கேவலப்படுத்தி எழுதுபவர்களை கண்டால்.... வெட்கப்படுகிறேன்!

    ReplyDelete
  5. புதுவை குடிகாரர்கள் நிறைந்த ஊர். எல்லோரும் அங்கு அப்படியில்லை. ஆனால் .... சிலர் அப்படிதான் என்ன பேசுகிறோம், எழுதுகிறோம் என்று தெரியாமல் எதாவது சொல்வார்கள். கண்டுக்காதீங்க பிரதர். நான் சுத்த கொங்கு தமிழன். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு தான்.

    தமிழ்நாட்டுக்காரன் தான் தமிழன். வேறே எவனும் கிடையாது. மொழி மட்டும் வச்சு பிரிச்சு பார்கிறவங்கள், வேறே நாட்டு பாஸ்போர்ட்டை கிழிச்சு போட்டுட்டு, தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆக வேண்டியது தானே? கூவத்தை க்ளீன் பண்ண சொல்லலாம். நல்ல சேவை.

    ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் துயரை நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்துகிறேன்.

    அந்த ஆள் ப்ளாகை போய் பாருங்கள், ஒரு சினிமா கிறுக்கன் பேட்டியை எல்லாம் போட்டு வைத்திருக்கிறான். நீங்கள் சொன்ன போலி டோண்டு கோஸ்டி உண்மையோ! நிறைய பேர் எழுதுறாங்க. உங்கப்பா ப்ரெண்ட்ஸ் இப்போ டி.எஸ்.பி லெவலில் இருக்கிறவங்களை கூப்பிட்டு, இந்த ஆளை ஒருவழி பண்ணிடுங்க.

    ReplyDelete