Tuesday, February 9, 2010

தெலுகு பாடல்கள் ராகங்களின் சுகந்தங்கள்

ஈழ நண்பரோடு ஈமெயிலில் ஒரு சிறு விவாதம்...

என் பதில்...

தெலுகு ஒரு மதுர மொழி. தியாகராஜா கீர்த்தனைகள், தெலுகில் இருப்பதற்கு காரணமே - ராகங்களின் தன்மையை கூட்டுவதாக இருந்திருக்கின்றது..... என் தாய்மொழி என்பதால் மட்டும் இல்லை!

என் அக்கா கர்நாடக சங்கீதம் பயின்றவர். அவர் சொல்ல கேட்டது....

இப்போது பெல்லி ராஜ் பாடிய பாடல் - கண்கள் இரண்டால் - "ரீதகவுளை ராகம் " அதுவே தெலுகு பாடல் ஆக இருந்திருந்தால் - வரிகளில் "ப" "பா" போன்ற சாந்த சுத்தங்களில் விரிவாக இருக்கும். சுகம்.

***

விஷயம் தெரிந்தவர்கள் ஒரு விரிவான பதிவு போடுங்களேன்!

No comments:

Post a Comment