Wednesday, January 20, 2010

புலப்படாத உண்மை

எனக்கு புலப்படாத உண்மை!
ரயில்லே செகண்ட் ஏசியில் போறார்
டெலிபோன் கிளார்க் ஜெயமோகன்
திருப்பூர் பனியன் கம்பெனியிலே
வேலை பண்ணுறே பரிசல்காரன்
காரிலே ஊர் சுத்துறாங்க!
ம்... நடத்துங்க!
சினிமாவில் இருந்து
வருது ஜெயமோகனுக்கு!
கஷ்டத்தில் உழைப்பில்
வருது பரிசல்காரனுக்கு!
வசதி இருந்தால்
செய்ய வேண்டியது தானே?
வாழும் நிமிடத்தில் இருக்கும்
வசதியோடு வாழ்வது உத்தமம்!
ஐ.டி. அமெரிக்கா
என்று இருக்கும் நான்
இன்னும் கார் வாங்கலே!
ஒரு நாள் லைசன்ஸ் வரும்
ஓட்டப்போறேன் ஏசி காரு...
இந்தியாலே லைசன்ஸ் உண்டு!
என் இயலாமை தான்...
இப்படி ஒரு பதிவு! சே கவிதை!

1 comment:

  1. You are attacking திருப்பூர் பனியன் கம்பெனி's

    ReplyDelete