Tuesday, August 4, 2009

பதிவுலக போதையும் மன வாழ்க்கையும்

இந்த பதிவை முதலில் படியுங்க. நிஜமா நீங்க படிக்க வேண்டிய பதிவுங்க.

பதிவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை

அப்புறம் நான் போட்ட கமன்ட்.

:-)

என்ன சொல்றதுன்னு தெரியலே!

கொஞ்சம் ஓவரா எழுதிட்டீங்க போல?

நீங்க சொல்றத பார்த்தால், கல்யாணத்துக்கு அப்புறம் எழுதிறதெல்லாம் மூட்டை கட்டி வைக்கணுமா?

அப்போ எழுத்தாளர்கள் எல்லாம், வீட்டிலே பர்மிசன் வாங்கிட்டு தான் எழுதனுமா?

அது தான் விடிய விடிய எழுதறாங்களா? அரசாங்க உத்தியோகத்தில் போய் உட்கார்ந்துக்கிட்டு, மத்தியானம் நல்லா தூங்கலாம்!

சரி ஒரு க்வேச்டியன், அந்த தங்கச்சியும் ஒரு ப்ளாக் எழுதலாம், தன் நிலைமை பற்றி. அப்பவாவது புருஷன் தெரிஞ்சிகிட்டும். அப்புறம் கம்ப்யுட்டர் கத்துகிட்டால், வேலைக்கு போகலாம் ( அமேரிக்காவில், டெஸ்டிங் தொழில் ஈசி )... பணம் வந்தவுடன் ஜாலியா சுத்தலாம். பல நாடுகள் பார்க்கலாம்....

No comments:

Post a Comment