Thursday, November 19, 2009

என்ன ஆச்சு?

ரொம்ப நாளா பதிவு எழுதாதற்கு மன்னிக்கணும். கொஞ்சம் வேலை பிசி. குடும்பத்தில் பிசி.

டைம் ட்ரேவல் வந்தால் தான் நல்லதாக இருக்கும்!

நேத்துதான் ஆஃப் அடிச்சேன் மச்சி; இன்னும் ஹாங் ஓவர் போகலே என்று சொல்லும் நண்பர்கள் இருக்கும் தேசத்தில் இருப்பதால்...

***

இரண்டு முறை நியூ யார்க் சென்று வரும் வேலை - வாய்ப்பு. பிறகு விரிவாக எழுதுகிறேன். கசமுசா எல்லாம் இல்லை.

ப்ராஜக்ட் சக்சஸ் தான். வேலை ஆரம்பம்! பெங்களூரில் இருக்கும் டீம் போதும். இன்னும் சிலர் நியூ யார்க் பயணிக்க ஆயுத்தம்! நானும் மூட்டையை கட்டிக்கொண்டு நியூ ஜெர்சியில் செட்டில் ஆக வேண்டியது தான். ஒரு வருடம் மட்டும் தான். பார்ப்போம்.

***

புல் பார்மில் எழுதுறாங்க தமிழ் ப்ளாகர்ஸ். அதனால் என் கிறுக்கல்கள் அப்படி இடமில்லாமல் ஒரு ஓரமாக இருப்பது போல இருக்கும்.


***

நண்பர் விஜயஷங்கர் எழுதிய கவிதை - அவசரகதி - அலை பாய்ந்தது என் எண்ணத்தில்!

ஒரு வித்தியாச சிறுகதை இங்கே - டிஸ்லெக்சியா - நன்றாக எழுதியிருக்கிறார் வினிதா.

***

இங்கு ஆங்கிலத்தில் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் முடியவில்லை. இன்னொரு ப்ளாக் தான் ஆரம்பிக்கணும்.

No comments:

Post a Comment