Wednesday, August 12, 2009

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அறிகிறேன்!

திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!

முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.

முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.

முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...

ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...

கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...

சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!

No comments:

Post a Comment