Thursday, February 26, 2009

இந்த பாடலை படித்து புரிந்துக்கொள்ளுங்கள்

“ பஞ்சி ஒளிர்,விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்”


இங்கே....

என்னா ரைமிங்ங்ங்..


அருமை!

1 comment: