Wednesday, June 23, 2010

அனாலாக் கம்ப்யுடர் ஆபிஸ்

இதை பாருங்கள். நன்றாக சிந்தியுங்கள். ரசியுங்கள்.

அனாலாக் கம்ப்யுட்டர் ஆபிஸ் - எப்படி கம்ப்யுட்டர் நடந்துகொள்கிறது என்று...

Tuesday, June 22, 2010

பாகிஸ்தானியர் இந்தியாவை பற்றி

எனக்கு ஒரு மெயில் வந்தது....


ஒரு பாகிஸ்தானியர் இந்தியாவை பற்றி எழுதியிருக்கிறார்.


அவருக்கு என்ன கோபம் அம்பானிகள் மீது?


சரி சரி இதுவும் ஒரு பார்வேட் மெயில் தான்...


என்ஜாய் பண்ணுங்க!


**********************************



An interesting article written by Pakistani journalist about India. Enjoy reading it.

"when you smile at the world, world will always smile back at you..!"

Written by a Pakistani journalist about India .......


Capital suggestion
By Dr Farrukh Saleem

Here's what is happening in India :

The two Ambani brothers can buy 100 percent of every company listed on the Karachi Stock Exchange (KSE) and would still be left with $30 billion to spare. The four richest Indians can buy up all goods and services produced over a year by 169 million Pakistanis and still be left with $60 billion to spare. The four richest Indians are now richer than the forty richest Chinese.

In November, Bombay Stock Exchange's benchmark Sensex flirted with 20,000 points. As a consequence, Mukesh Ambani's Reliance Industries became a $100 bill ion company (the entire KSE is capitalized at $65 billion). Mukesh owns 48 percent of Reliance.

In November, comes Neeta's birthday. Neeta turned forty-four three weeks ago. Look what she got from her husband as her birthday gift:

A sixty-million dollar jet with a custom fitted master bedroom, bathroom with mood lighting, a sky bar, entertainment cabins, satellite television, wireless communication and a separate cabin with game consoles. Neeta is Mukesh Ambani's wife, and Mukesh is not India 's richest but the second richest.

Mukesh is now building his new home, Residence Antillia (after a mythical, phantom island somewhere in the Atlantic Ocean ). At a cost of $1 billion this would be the most expensive home on the face of the planet. At 173 meters tall Mukesh's new family residence, for a family of six, will be the equivalent of a 60-storeyed building. The first six floors are reserved for parking. The seventh floor is for car servicing and maintenance. . The eighth floor houses a mini-theatre. Then there's a health club, a gym and a swimming pool. Two floors are reserved for Ambani family's guests. Four floors above the guest floors are family floors all with a superb view of the Arabian Sea On top of everything are three helipads. A staff of 600 is expected to care for the family and their family home.

In 2004, India became the 3rd most attractive foreign direct investment destination. Pakistan wasn't even in the top 25 countries.

In 2004, the United Nations, the representative body of 192 sovereign member states, had requested the Election Commission of India to assist the UN in the holding elections in Al Jumhuriyah al Iraqiyah and Dowlat-e Eslami-ye Afghanestan. Why the Election Commission of India and not the Election Commission of Pakistan? After all, Islamabad is closer to Kabul than is Delhi .

Imagine, 12 percent of all American scientists are of Indian origin; 38 percent of doctors in America are Indian; 36 percent of NASA scientists are Indians; 34 percent of Microsoft employees are Indians; and 28 percent of IBM employees are Indians.

For the record: Sabeer Bhatia created and founded Hotmail. Sun Microsystems was founded by Vinod Khosla. The Intel Pentium processor, that runs 90 percent of all computers, was fathered by Vinod Dham.

Rajiv Gupta co-invented Hewlett Packard's E-speak project. Four out of ten Silicon Valley start-ups are run by Indians. Bollywood produces 800 movies per year and six Indian ladies have won Miss Universe/Miss World titles over the past 10 years.

For the record: Azim Premji, the richest Muslim entrepreneur on the face of the planet, was born in Bombay and now lives in Bangalore.India now has more than three dozen billionaires; Pakistan has none (not a single dollar billionaire) .

The other amazing aspect is the rapid pace at which India is creating wealth. In 2002, Dhirubhai Ambani, Mukesh and Anil Ambani's father, left his two sons a fortune worth $2.8 billion. In 2007, their combined wealth stood at $94 billion. On 29 October 2007, as a result of the stock market rally and the appreciation of the Indian rupee, Mukesh became the richest person in the world, with net worth climbing to US$63.2 billion (Bill Gates, the richest American, stands at around $56 billion). Indians and Pakistanis have the same Y-chromosome haplogroup. We have the same genetic sequence and the same genetic marker (namely: M124).
We have the same DNA molecule, the same DNA sequence. Our culture, our traditions and our cuisine are all the same. We watch the same movies and sing the same songs. What is it that Indians have and we don't?

INDIANS ELECT THEIR LEADERS!!!!! !!!!!!!!! !!!!

And also to mention: They think of Construction of own nation, unlike other nations who are just concerned with destruction of others...

Simple answer to why the Indians far better than the Pakistanis - They don't focus on religion all the time and neither do they spend time and money in devising ways to kill their own and everyone else over religion.

Thursday, June 3, 2010

கிண்டல் இருக்கும் பதிவுலகம்

ஓவரா கிண்டல் பன்னினால் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும். இது மரபு.

குசும்பன் என்று எழுதுபவர் - யாரையும் புன் படுத்த வில்லையாம். இதுவும் ஓவர்.

அரசியல் மாதிரி... நண்பர்கள் எல்லாம் வரிந்து கட்டி உதவி செய்வார்கள். அட்லீஸ்ட் கமன்ட் போடுவார்கள்.

மொத்தமே நான்காயிரம் தமிழ் ப்ளாக்ஸ் தான் இருக்காம்! கொடுமைங்க.

**

ஒரு அனானி கமன்ட். எதோ ஒரு தலத்தில்.

//

நர்சிம் தனது வலைத்தளத்தில் ஒரு வாசகர் கடிதம் வெளியிடுகிறார்
2. அதை கேலி செய்து தீபா பகடி வெளியிடுகிறார்
3. பிரச்சனை வருகிறது. சமாதானம்
அதன் பிற்கு
1. ஆதி தனது தளத்தில் நர்சிமின் பேட்டி வெளியிடுகிறார்
2. அதன் பிறகு மதுர நீ தளத்தில் ஒரு அனானி பேட்டி வருகிறது
3. அந்த மதுர நீ தளத்தின் சுட்டி சந்தன முல்லையா டிவிட்டரில் அளிக்கப்படுகிறது
கேள்வி 1. அந்த தளத்தை நடத்துவது யார்
2. அது சந்தனமுல்லைக்கு எப்படி கிடைத்தது அங்கு யாரும் பார்க்க வில்லை

3. மயில் விஜி போன் செய்து நர்சிம் உங்களை பற்றி எழுதுகிறேன் என்கிறார்
6. மதுர நீயில் இருந்து பேட்டி மறைந்து மயில் தளத்தில் வருகிறது
கேள்வி
3. மதுர நீ தளத்திற்கும் மயிலுக்கு என்ன சம்மந்தம்
கேள்வி 4 : ஏன் முதலில் அது மயில் தளத்தில் வெளியிடப்படவில்லை

கேள்வி 5 மயில் விஜி இது போல் எத்தனை அனானி / போலி தளங்களை நடத்துகிறார்

7. மயில் தளத்தில் சந்தனமுல்லை நர்சிமை குறிவைத்து தாக்குகிறார்
8. இடுகையை நீக்குமாறு சிலர் கூறுகிறார்கள்
9. சந்தனமுல்லை முடியாது என்கிறார்

கேள்வி 6 : அந்த இடுகை மயில் எழுதியதாக இருந்தால் சந்தனமுல்லை ஏன் முடியாது என்கிறார்

10. இப்ப நர்சிம் பூக்காரி எழுதுகிறார். அதில் பூக்காரியை (பார்க்க பூக்கரியை - எந்த பெயரும் இல்லை) விபச்சாரி என்கிறார்
ஆனால் மயிலோ நர்சிமிடம் தொலைபேசி அது நீ என்று சொல்லிவிட்டார்
நர்சிம் பெயர் குறிப்பிட வில்லை

கேள்வி 7 : பிறகு ஏன் இவர்களுக்கு பொத்துகிட்டு வருது
ஏன். அப்படி என்றால் இது வரை முல்லை செய்தது தெரிந்தவர்களுக்கு தானே பொருள்படும். அப்படி பட்டவர்கள் முல்லையை கண்டிக்காமல் நர்சிமை மட்டும் வெளுத்து வாங்குவது சரியா

//


சந்தன முல்லை ஏன் நர்சிம்மை தாக்கினார்? எதற்கு மயில் துணை போனார்? ஆதி யார் கட்சி? பரிசல்காரன் ஏன் மவுனம் சாதிக்கிறார்?

ஒரு பெண்ணை ஆண் கிண்டல் செய்தால் ஒக்கே இல்லை... ஈவ் டீசிங்.

ஆனால் ஒரு ஆணை பெண் கிண்டல் செய்தால் - சோசியல் ப்ரேண்ட்ஷிப்பில் இது சகஜமாம்... கேவலம்.

போங்கையா நீங்களும் உங்க பதிவுகளும்!

(ஆளாளுக்கு மன்னிச்சு விட்டு போங்கையா... கெட்டவார்த்தை உபயோகம் செய்யாமல் எழுதிய ஒரே எழுத்தாளர் நான் தான்! )

நோட் தே பாயின்ட். ... ஜாதி, மதம் இனம் பற்றி நான் நோன்டவில்லை. அதற்கு ஒரு வெட்டி ஆபிசர் கோஷ்டி இருக்கு. :-)

***

அப்புறம் ப்ளாகர் ஒருவர் 'சிலப்பதிகாரம்' பற்றி நாவலாக ஒரு புத்தகம் எழுதியிருக்கார்! அவர் ஜவர்லால்.... வாழ்த்துக்கள்.

Wednesday, April 28, 2010

டெண்டுல்கர் பற்றி சக கிரிக்கெட்டர்கள்

இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரனின் சாகசம்.

Sachin lovers....

PATIENTLY READ ONE BY ONE…..



@Hashim Amla


"Nothing bad can happen to us if we're on a plane in India with Sachin
Tendulkar on it."
Hashim Amla, the South African batsman, reassures himself as he boards a
flight


@yaseer hameed


"Sometimes you get so engrossed in watching batsmen like Rahul Dravid and
Sachin Tendulkar that you lose focus on your job."





"To Sachin, the man we all want to be"

- What Andrew Symonds wrote on an aussie t-shirt he autographed specially
for Sachin



Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there
is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their TV sets and switch off their lives"
BBC on Sachin






But the finest compliment must be that bookmakers would not fix the odds -
or a game - until Tendulkar was out.




"Tuzhe pata hai tune kiska catch chhoda hai?"

Wasim Akram to Abdul Razzaq
when the latter dropped Sachin's catch.





@Brian Charles Lara


Sachin is a genius. I'm a mere mortal.






@Mark Taylor



"We did not lose to a team called India...we lost to a man called Sachin"

-
Mark Taylor, during the test match in Chennai (1997)





@M. L. Jaisimha:



"The more I see of him the more confused I'm getting to which is his best
knock."




@McGrath


"The joy he brings to the millions of his countrymen, the grace with which
he handles all the adulation and the expectations and his innate humility -all make for a one-in-a-billion individual"






@Wife Anjali



"I can be hundred per cent sure that Sachin will not play for a minute
longer when he is not enjoying himself. He is still so eager to go out there and play. He will play as long as he feels he can play,"







by HAYDEN - i feel is the best SACHIN QUOTE



he said

"I HAVE SEEN GOD, HE BATS AT NO.4 FOR INDIA"






My Personal Best


"Even my father's name is Sachin Tendulkar."


Tendulkar's daughter, Sara, tells her class her father's name after the
teacher informs them of a restaurant of the same name in Mumbai





KUMBLE :

I am fortunate that I've to bowl at him only in the nets!






@ shahrukh



quoting Shahrukh from an interview


Que: Who do you think as most important celebrity ?

Shahrukh: There was a big party where stars from bollywood and cricket were
invited. Suddenly, there was a big noise, all wanted to see approaching Amitabh Bachhan.
Then Sachin entered the hall and Amitabh was leading the queue to get a
grab of the GENIUS!!






@Navjot Singh Sidhu


India me aap PrimeMinister ko ek Baar Katghare me khada kar sakte hain..Par
Sachin Tendulkar par Ungli nahi utha Sakte..




@waqar younis



He can play that leg glance with a walking stick also .







A banner once said-

' I WILL SEE GOD WHEN I DIE BUT TILL THEN I WILL SEE
SACHIN '
that quiet defines Sachin-The greatest.






Sachin Tendulkar has often reminded me of a veteran army colonel who has
many medals on his chest to show how he has conquered bowlers all over the world
-- Allan Donald


And i remember reading in one of Allan Donald's interview. This interview
was in Cricket Talk and 7-8 yrs ago.

I was bowling to Sachin and he hit me for two fours in a row. One from
point and the other in between point and gully. That was the last two balls of the over and the over after that we (SA) took a wicket and during the group meeting i told Jonty (Rhodes) to be alert and i know a way to pin Sachin. And i delivered the first ball of my next over and it was a fuller length delevery outside offstump. And i shouted catch. To my astonishment the ball was hit to the cover boundary. Such was the brilliance of Sachin. His reflex time is the best i have ever seen. Its like 1/20th of a sec. To get his wicket better not prepare. Atleast
u wont regret if he hits you for boundaries.






Peter Rebouck - aussie journalist



On a train from Shimla to Delhi, there was a halt in one of the stations.
The train stopped by for few minutes as usual. Sachin was nearing century, batting on 98. The passengers, railway officials, everyone on the train waited for Sachin to complete the century. This Genius can stop time in India!!





NKP Salve, former Union Minister


This was when he was accused of ball tempering


"Sachin cannot cheat. He is to cricket what (Mahatma) Gandhiji was to
politics. It's clear discrimination."





Andy Flower:


There are 2 kind of batsmen in the world. One Sachin Tendulkar. Two all the
others.







--
Raju Sundaram
Bangalore
http://pitbuzz.blogspot.com
"Words once spilled cannot be taken back!"

Friday, March 26, 2010

கண்ணதாசன்

கண்ணதாசன் பாடல்கள் மட்டும் அருமை.
அவர் வாழ்க்கை சிறுமை.
குடி கும்மாளம் கூத்து
பல மனைவிகள் என்றிருந்தவர்
எதிர்காலத்திற்கு இல்லாத வாழ்க்கை முறை
எரிசல் தான் வருகிறது
ஜோதிடம் கற்க வந்த இடத்தில
ஜோராக உபதேசம் ஏன்?

Tuesday, March 16, 2010

கதம்ப குழப்பங்கள்

என் மனைவியை அவள் வேலை பார்க்கும் ஆபிசில் அவர் பாஸ் தனியாக லஞ்சுக்கு அழைத்து சென்றது அவ்வூர் மரபு. இந்தியாவில் முடியுமா? இருக்கலாம்... சென்னை வேளச்சேரியில் என் நண்பர்கள் செய்யும் அட்டுழியம்... பெண்களோடு சுற்றுதல்... மனைவி இருக்க... பார்க் பீச்! இங்கு முடியாது. ஊரோடு ஒத்து வாழனும். அத்தைக்கு இந்த விஷயம் கஷ்டம்.

***

இன்று உகாதி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அரிக்கி என்று ஒரு வகை பூசை, எங்கள் குல தெய்வத்திற்கு படைப்போம். தமிழ் படையல்தான். இங்கு வெல்லம் உண்டு ஆனால், மாங்காய் இலைகள் கருத்தோடு இல்லை. படேல் ப்ரதர்சிடம் இல்லை. அதனால் ரஸ்சியன் ரவுலேட் மர இலைகள் வைத்தோம். சாமி சந்தோசிக்கும். சில தெலுங்கர்கள் வீட்டில் மரம் இருப்பதாக கேள்வி. வேப்பம்பூ கிடைக்காது.

ஆபிசிற்கு செல்லும் வேலை இல்லை இன்று. காலையில் என்னை தேய்த்து குளித்து மாமா அத்தையிடம் ஆசிர்வாதம் வாங்கி - நகையும் உண்டு - இருவருக்கும்.... மனைவியை ஆபிஸ் டிராப் செய்துவிட்டு வந்தேன்.

இனி லஞ்ச சமயம் அழைத்து வர வேண்டும். ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா பர்மிசன். அத்தை ஸ்பெசல் சமையல் வேறு. புது ப்ரோஜக்ட் என்பதால் ஈசி.

இந்துக்களாக வாழ, சில வழி முறைகள் உண்டு. பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்யாவிட்டால், ஹிந்துக்கள் இல்லை என்னும் சிலர் இருக்கும் உலகம் இது.

போங்கடா கூ... நான் தமிழனே கிடையாது...

***

ஒரு வழியாக நித்தியானந்தா புயல் அடங்கும் வழி தெரியுது. வெற்றி பெறுவார். பெரிய ஆள் பலம் உண்டல்லவா? அப்போதே சொன்னேன் சாருவிடம். வாழ்ந்தாலும், இறந்தாலும் ஆயிரம் பொன் கதை, சாருவிற்கு... குமுதத்தில் ( ரிப்போர்டர்? ) அதை எழுதுகிறார். நல்லது. யாரவது இன்டர்நெட்டில் போட்டால் நல்லது. நான் குமுதம் சைட் சப்ஸ்க்ரைப் பண்ணலே.

***

ப்ளாகர்கள் தங்கள் அனுபவங்களை எந்த பெயரிலும் எழுதலாம். அந்த ப்ளாகர் பெயர் + அந்த தொகுப்பு பெயர்... என்று நினைத்தால் போயிற்று. இதில் காப்புரிமை என்ன? சமாதானம் வேண்டும். அலை என்ன வரிசை என்ன. அதற்கு செலவிடும் நேரத்தை, உருப்படியாக நாடு முன்னேற, அட்லீஸ்ட் வீடு முன்னேற உபயோகிக்கலாம். புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழியப்பாருங்க. படிச்சிருந்தா நல்ல பொண்ணு பையனோ பார்த்து கட்டி வையுங்க.

அவனவன் சினிமாவே ஒரே பெயரில், ஐந்து வருடம் கழித்து வேறு நடிகர்கள் வைத்து வேறு மாதிரி எடுக்கிறார்கள்....

அப்புறம்...

என் கம்பெனியில் சில ஸ்டாக் ஆப்சன்கள் வருகின்றன. எகனாமி இம்ப்ரூவ் ஆகுது. பத்து பேர் மேலும் சேர்த்துள்ளோம், கடந்த ஆறு மாதங்களில். அறுபது பேர் கொண்ட கம்பெனி. ஒய்ட்பீல்ட் அருகில் புது ஆபிஸ் குறைந்த வாடகையில் கிடைக்குதாம். பி.டி.எம்மில் இருக்கும் மக்கள், எங்கு போவார்கள்? வீடு வாடகை எடுக்கணும்...

எனக்கு இன்னுமொன்றரை வருடங்கள் ப்ராப்ளம் இல்லே. எப்படியாவது எச். 1 பி விசா பண்ணனும். டாகுமன்த்ஸ் ரெடி. ஸ்டேன்ட் பை எல் 2 இருக்கு. அதுவும் என் மனைவி கம்பெனி நம்பி. மேக்சிமம் டாடா கம்பெனியில் இங்கு மூன்று வருடங்கள் இருக்கலாம்.

***

எங்கள் கம்பெனி ஒரேகல் கம்பெனியின் பார்ட்னர் ஆகும் வாய்ப்பு உண்டு. பார்ப்போம்.

Friday, March 5, 2010

நான் கடவுள்

நான் கடவுள்
என்று சொல்லி
விவாதம் செய்கிறார்கள்
பதிவுலக மக்கள்

வரம் கொடுத்தேனா ?
ஊரை ஏமாற்றினேனா?
நடிகைகளோடு சல்லாபித்தேனா?
அரசியல்வாதிகளுக்கு
சொத்து சேர்க்க வழி தான் கொடுத்தேனா?

இல்லை இல்லை
நான் செய்த தவறு
தினமும்
விலை மலிவு என்று
வாங்கிய காட்டிய
காவி வேட்டி செய்யும் வேலை!

( ஆனால் உள்ளே போடும்
கோமணம்
கெல்வின் களையின் தான்
தெரியுமில்லே? )