இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
செந்தில்நாதன் நலம் குறித்த பதிவு
***
அவர் ஒரு விடியோ பதிவு போடுவார் என நம்புகிறேன்.
இந்தியாவிற்கு நலமோடு திரும்பி வர வேண்டுகிறேன்!
***
இறைவனுக்கு நன்றி!
I like to talk about my thoughts and more about technical biz and issues!
Thursday, August 27, 2009
ஞாநி கோலம்: வீடு தேடி வரும் நல்ல விஷயம்
நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
Wednesday, August 26, 2009
பிழைக்க தெரிந்தவர்கள்
ஐ.டி. துறையில் மடமடவென்று மேலே செல்பவர்கள் அதிகம். அதே போல் கிழே விழுபவர்கள் அதிகம்.
திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.
Nepotism and Cronyism is there to the core.
நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!
பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )
அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?
திறமை இருந்தும் வேலை இல்லாதவர்கள் அதிகம். ரிசச்சென் என்ற பெயரால் அதிக சம்பள ஆட்களை நீக்கியதை என் கம்பெனியிலேயே பார்த்துள்ளேன்.
Nepotism and Cronyism is there to the core.
நானே மூன்று வருடம் எக்ச்பீரியன்சில் வாங்கும் (அதிகபட்சம்) சம்பளத்தை பத்து வருட சர்வீச்சில் வாங்கிக்கொண்டு வாழ்கிறேன். இதற்கு புரிதல் அவசியம்!
பிழைக்க தெரிந்தவர்கள் நிறைந்தது ஐ.டி. துறை. ( கவனமாக நடந்து கொண்டால் )
அப்புறம், நீங்கள் மறுத்த உதவிகள் செய்வது போல், ஐ.டி. வேலையில் தூக்கி அடிக்க பட்டவர்களுக்கு உதவலாமா?
Wednesday, August 19, 2009
டாக்டர் டாக்டர்
டாக்டர் படிப்பு மேற்படிப்பு பற்றி அட்டகாசமான ஒரு பதிவு இக்கட.
டாக்டர் ப்ருனோ அவர்களின் ப்ளாகில்!
பதிவு சிறப்பு. கமன்ட்ஸ்களும் இன்னும் சிறப்பு!
டாக்டர் ப்ருனோ அவர்களின் ப்ளாகில்!
பதிவு சிறப்பு. கமன்ட்ஸ்களும் இன்னும் சிறப்பு!
Friday, August 14, 2009
வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள்
எங்கள் ஊர் வீட்டுக்கு ஒரு முறை வந்த ஒரு சாமியார் ( குரு ) வாழ்க்கைக்கு மூன்று வார்த்தைகள் தேவை என்று சொன்னார்.
* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்
எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.
நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.
இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.
போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!
இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.
அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!
நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )
எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)
+++++++++++++
சரி நான் கண்டுகொண்டது என்ன?
ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்
சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.
பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.
எல்லாமே ஒரு லூப் தான்.
தன் கையே தனக்குதவி.
* சுற்றம்
* பணம்
* ஆன்மீகம்
எதற்கு என்று கேட்டேன். வயது வரும் போது உனக்கே தெரியும் என்று சொன்னார்.
நிறைய சுவாமிகளிடம் கேட்டேன், விளக்கம் இல்லை.
இன்று அந்த சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து மிகவும் நல்ல முறையில் இருக்கிறார் ( ஆன்மீகம்? ). நல்ல பெரிய இடது சீடர்கள் ( சுற்றம்? ) மட்டும் பணம் (?) கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எந்த தியான வகுப்புக்கும் ரூபாய் ஆயிரம், ஐந்தாயிரம் , ஐம்பதாயிரம், மூன்று லட்சம் என்று வாங்கி ( டாலர்களிலும் கொடுக்கிறார்கள்... ) ஆசிரம சேவைகளை அருமையாக செய்கிறார்.
போலீசாருக்கு மத்திய உணவு அளிக்கிறார். இலவச தியான வகுப்பு கொடுக்கிறார். (?) தினமும் ஒரு இருநூறு பேர் அங்கு இலவசமாக சாப்பிடுறாங்க!
இந்த பவுர்ணமி அன்று அங்கு ஆசிரமத்திற்கு சென்றிருந்தேன், என்னை கண்டுக்கொண்டார். சிறிது நேரம் பேசினார். அப்பா மறைவு பற்றி வருத்தம் தெரிவித்தார். அப்பாவின் குரு ( விசிறி சாமியார் ) தான் அவருக்கும் குரு. ஞானம் கொடுத்தவர். எல்லாம் கஷ்டமும் வாழ்க்கைக்கு படிப்பினை என்றார்.
அப்போது ஒருவர் வந்து ஒரு கிலோ எடையில் தங்கத்தில் செய்யப்பட உருத்திராட்சம் மாலை அணிவித்தார். என்னே பக்தி. ஸ்வாமிகள் என்னை பார்த்து ஒரு புன்னகை செய்தார். ஆயிரம் அர்த்தங்கள்!
நான் என் வண்டியில் ஆசிரம உள்ளே வரை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விடுகிறார்கள். எல்லாம் அவரை தெரிந்ததால் தான்! மற்றவர்கள் எல்லாம், வெளியே தான் வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல வேண்டும். ( சாமியார்களிடதிலும் ஏற்ற தாழ்வு, சூது வாது உண்டா? )
எனது ஆந்திர முஸ்லீம் நண்பர் ஒருவரும் அவரிடம் தியான வகுப்பு படித்தவர். ஒரு பவுர்ணமியில் வரம் வாங்கினார், நல்ல பெண் அமைய. இன்று அவருக்கு ஹைதரபாத் நிஜாம் குடும்பத்தில் இருந்து சம்பந்தம் அவர்கள் எதிர்பார்க்காத மாதிரி வந்துள்ளது. ஆன்மீகத்தில் மதம் கிடையாது என்பது நிரூபணம் ஆயிற்று போல. (!)
+++++++++++++
சரி நான் கண்டுகொண்டது என்ன?
ஆன்மீகம் - வாழ்க்கையை சந்தோசமாக அணுக, நல்ல சுற்றமும், பணமும் இருந்தால்
சுற்றம் = உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - காசு இருந்தால் தான் எல்லாம்.
பணம் = சுற்றம் மற்றும் ஆன்மீகத்திற்கு இது மிகவும் அவசியம்.
எல்லாமே ஒரு லூப் தான்.
தன் கையே தனக்குதவி.
Wednesday, August 12, 2009
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அறிகிறேன்!
திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!
முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.
முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.
முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...
ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...
கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...
சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!
திருவண்ணாமலையில் நடந்தவை, மகத்துவம்!
முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.
முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.
முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...
ஆமாம், ஏன் லிங்கத்தைஆண் குறியில் நினைத்து ஒட்டவைத்து பார்க்கிறார்கள்...
கதை இப்படி போகிறதாம்... நண்பர் கூறினார்...
சிவபுராணம், பார்வதியின் காமம், ராட்சசவதம், ராமேஸ்வரம், ஆண் குறி விழுந்த பகுதி, பிறகு பார்வதி செய்த பூஜை, கிடைக்கிறது சிவ பலம!
Subscribe to:
Posts (Atom)