Showing posts with label இனிமேல். Show all posts
Showing posts with label இனிமேல். Show all posts

Monday, August 10, 2009

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை

இந்த பதிவை படியுங்கள்.

உரையாடல் போட்டியும் என் கதையும்

அப்புறம் அங்கு குறிப்பிட்ட முடிவுகள் ப்ளாகில் நடந்த பின்னூட்ட சம்பாசனை பாருங்கள். கேவலம். மனிதன் ஓபனாக ஒன்றும் பேசக்கூடாதா? இப்போ தெரியுது ஜெயமோகன், மம்மி ரிடர்ன்ஸ் எல்லாம் வருதுன்னு...

அப்புறம் சில பதிவுகளில், உண்மையான விமர்சனம் ( அவர்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்கள் ) செய்தால் கூட சிலருக்கு எங்கோ சொரிகிறது!

If you do not know to categorize, and explain the castigation's, then why the f*** run a contest?

நாங்கெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று தெரியாமல் பேசுகிறார்கள். ரொம்ப கஷ்டப்பட்ட ஜீவன்க. எதோ போலச்சிகிட்டு இருக்கோம். இப்போ இலக்கியம் வேறு சதுவுறோம்...

எங்கப்பா அடிக்கடி சொல்லும் வாக்கியம் ... "குட்டிது பொறப்பு அலாக!".

நான் சொல்ல விரும்பவில்லை!

இனிமேல் நான் கதை எழுத போவதில்லை. குடி ஒன்றும் முழுகி விடாது!