எங்கள் கல்யாண அனுபவம் விசித்ரமானது! சுமனா தான் அக்டோபர் முதல் வாரத்தில் கோவில் மண்டபத்தில் நான் கைபிடித்த பெண். எனக்கு கல்யாண விசயத்தில் மனதளவில் தையிரியம் வரவைத்து அடுத்த அடி எடுக்க உதவிய திவ்யா அவர்களுக்கு நன்றி.
இந்த மாத கடைசியில் அவருக்கு ஒரு செல்லகுட்டி வரபோகிறார்! அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கிறிஸ்தமஸ் அன்று அவர்களை சென்று பார்த்தோம். ஒரு நாள் முன் வளைகாப்பு நடந்தது. அழைத்திருந்தார், வேலை காரணமாக செல்ல முடியவில்லை. அம்மா, அப்பா, தங்கை குடும்பம் என கோவை தமிழில் இன்றும் பேசும் குடும்பம்...
அவர் ப்ளாகில் வாழ்த்துக்கள் மற்றும் வளைகாப்பு என்ற போஸ்டில் எங்களை பற்றி எழுதியதால், நிறைய பேர் எனக்கு மெயில் / கமன்ட் போட்டார்கள்....
சில விட்டுப்போன விவரங்கள்...
என் கல்யாண நிகழ்வு பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
தேர்தல் திருவிழாவும், பெண் பார்க்கும் படலமும்
கல்யாணம் கட்சேரி லன்ச் டேட்
மீண்டும் சுமனா
அக்டோபரில் கல்யாணம் முடித்த கையேடு சென்னை சென்று எல் 2 விசா வாங்கி சுமனாவோடு அமெரிக்கா சென்றேன். அங்கு சென்று எம்ப்லோய்மென்ட் கார்ட் வாங்க சிலை வேலைகள் ( பாஸின் தம்பி கம்பெனி ) முடித்துவிட்டு, அப்படியே எங்க நியூ யார்க் ப்ராஜக்ட் விஷயம் பார்த்துவிட்டு இந்திய வந்தேன். அதன் பிறகு இரண்டு முறை இந்தியா சென்று வந்தாகிவிட்டது. இன்னும் பத்து மாதங்கள் இங்கே வேலை இருக்கணும். சிலை சமயம் பெங்களூரு சென்று வர வேண்டும். சுமனாவிர்க்கு ஒரு வருடத்திற்கு மேல் இங்கு இருக்க வாய்ப்பு கிடைத்தால் நல்லது. எதற்கும் நான் அடுத்த அக்டோபர் எச். 1 விசா செய்துகொள்ள வேண்டும்! உதவி எதிர்பார்க்கிறேன்.
மேலும், இங்கு நன்றாக பனியில் ( ஸ்னோ ) அனுபவம் புதுமையாக உள்ளது. நியூ யார்க்கில் வேலை இருந்தாலும், சுமனா வேலையில் இருக்கும் பிரின்ஸ்டன் அருகில் தான் வீடு. ( மடாவன் ஏரியா ). டாக்சிக்கு அதிகம் செலவாகிறது.. சில சமயம் ரைடு கிடைக்கும்! தினமும் நியூ யார்க் ட்ரெயினில் சென்று வந்த வாழ்க்கை... அது ஒரு தனி கதை. நாங்கள் இருக்கும் ஏரியாவில், வாடகை குறைவு. இந்தியர்கள், இந்திய மற்றவர்களை பார்த்தால் முகம் திருப்பிக்கொண்டு செல்கிறார்கள்... இதுவரை பழகாத எந்த இந்தியரும் உதவி என்று ஒன்றும் செய்ததில்லை. அவர்களுக்கு என்ன பயமோ, அவர்கள் வேலையை இவர் எடுத்துக்கொண்டால்? அப்படியா? வெள்ளைத்தோல் தனி இனம், உதவி என்று வரும் போது!
இங்கு ( நியூ ஜெர்சி ) இன்னும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கவில்லை. ட்ரெயினிங் சில கிளாஸ்கள் சென்றோம். ஒரு மாதத்தில் லைசன்ஸ் எடுக்க வேண்டும்... இண்டர்நேசனல் பர்மிட்டோடு வாடகை கார் கொடுக்கிறார்கள். சுமனாவும் நானும் இங்கு பழகுகிறோம்... ஸ்னோவில் ஓட்ட தெரியாது... அதனால் ட்ரெயின் மற்றும் பஸ் மூலம் ஊர் சுற்ற வேண்டும். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், தம்பி டெக்சாஸ் பியான்சே உட்பட. ( அவர் நவம்பரில் இந்தியா சென்று தம்பியை பார்த்து வந்துள்ளார்... கே விசா வாங்கிக்கொண்டு, அம்மாவிற்கு விசிட்டர் விசாவோடு வாங்கி இங்கு வர முயற்சி எடுக்கிறாங்க. ஜூலையில் கல்யாணம் இருக்கும். ஆந்திராவில் இருந்து சொந்தங்கள் வர வேண்டுமாம்... )
அடுத்த வாரம் முழுதும் லீவு தான். பிட்ஸ்பர்க் கோவில் வரும் வழியில் அப்படியே வாஷிங்க்டன் டிசியில் சுமனாவின் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு திரும்ப எண்ணம்.
***
சிலை லட்சங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய சிலரை அணுக எண்ணம். இல்லாவிட்டால், பெங்களூரு பிளாட்டிற்கு அட்வான்சாக பணம் கட்ட வேண்டும். வட்டியாவது குறையும். எப்படியும் பெங்களூரில் தான் செட்டில் ஆகும் எண்ணம்.
***
அவதார் இங்கே பார்த்தோம்! நல்ல டிஜிடல் 3 D படம்.
I like to talk about my thoughts and more about technical biz and issues!
Sunday, December 27, 2009
Saturday, December 26, 2009
Monday, December 14, 2009
காஸ்பல் ஆப் ஜான்
நல்ல பதிவு. இதை படியுங்கள்...
சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 மா. வே. சிவகுமார் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றியது.
பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.
தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது... எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது!
அட்ஜஸ்ட் செய்து அனுசரித்து போகாமல் வாழ்க்கை கிடையாது.
அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?
அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!
***
காஸ்பல் ஆப் ஜான் - நான் படித்த பள்ளியில் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது... ( ஜான் 3:36 )
ஜான் சொல்லுகிறார் - ஜீசஸ் என்ற மாமனிதரை கடவுளின் மகனாக நினைத்து அவரிடம் வரம் கேளுங்கள். அந்த நம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
அதை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிபோய் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற ஆயுதம் கையில் இருப்பது புலன்படும்.
சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 3 மா. வே. சிவகுமார் என்ற எழுத்தாளரின் வாழ்க்கை பற்றியது.
பிரபலம், ஜால்ரா இவை தான தமிழனின் தலை எழுத்து.
தனி மனித ஒழுக்கமும் சில சமயம் காலை வாரி விடும். சிலருக்கு சிகரெட் வாசம் பிடிக்காது... எங்கப்பா டி.எஸ்.பி யாக இருந்த சமயம், சிகரெட் வாசத்தோடு யாரவது வந்தால், அவர் முகம் கோணலாகி, வந்தவர் காரியம் நடக்காது!
அட்ஜஸ்ட் செய்து அனுசரித்து போகாமல் வாழ்க்கை கிடையாது.
அவர் எழுத்துக்கள் படிக்க ( ஆன்லைனில் ) என்ன வழி? பணம் கொடுத்து வாங்கும் ஈ-புக் வசதி உண்டா?
அவர் தம் குழந்தைகளுக்கு ஆற்ற வேண்டிய கட்டாய சேவைகளை செய்து முடித்த திருப்தி அவர் கடிதத்தில் தென்படுகிறது!
***
காஸ்பல் ஆப் ஜான் - நான் படித்த பள்ளியில் கொடுத்தது இன்னும் நினைவில் உள்ளது... ( ஜான் 3:36 )
ஜான் சொல்லுகிறார் - ஜீசஸ் என்ற மாமனிதரை கடவுளின் மகனாக நினைத்து அவரிடம் வரம் கேளுங்கள். அந்த நம்பிக்கைக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
அதை நமது வாழ்க்கைக்கு ஒப்பிட்டு பார்த்தால், ஒன்றிபோய் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்ற ஆயுதம் கையில் இருப்பது புலன்படும்.
Sunday, December 13, 2009
அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி?
அப்பா அம்மாவை பார்த்துக்கொள்வது எப்படி? சில பாயிண்டுகள் இங்கே, எங்கிருந்தோ சுட்டது.
1. கோவில்களுக்கு அடிக்கடி போய் வருவதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட பெற்றோர்களின் அந்திம காலங்களில் அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
2. அப்பாவை புறக்கணித்தால் சொத்து நாசமாகும்.
3. அம்மாவை புறக்கணித்தால் தனக்கும் மனைவிக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் உடல் நலம் சீர் கெடும்.
4. எனவே அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மனம் கோணாமல் அவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவம் செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்.
5. இது அனைத்து மகன்களும் தங்கள் அப்பா அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை.
6. அவர்கள் இருக்கும் போது கவனிக்காமல் விட்டு விட்டு அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு செய்யும் சடங்குகளால் எந்த நன்மையையும் இல்லை.
7. கோவில் குளம் செல்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் எந்த புண்ணியமும் இல்லை.
***
கடைசி காலத்தில் அப்பா ( உயிரோடு இருந்தால் ) அம்மா ( உயிரோடு இருந்தால் ) கவனிப்பதில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. சந்தோஷம் தான்...
சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்...
நீங்கள் கூறுவது அப்பா அம்மா எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதை பொருத்து. எனக்கு தெரிந்து, பல கோடி சொத்து உள்ள பெற்றோர், ரிடயார்ட் காலத்தை டிரைவர் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இரண்டு மகள்களுக்கு வெறும் இருபத்தைந்து பவுன் நகை போட்டு ( ஸ்டேடஸ் அளவு ) சாதாரண ஏழை கூலி தொழிலாளியின் மகன்களுக்கு கட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும், கொல்லி போடத்தான் வருவேன் என்று சொல்லி சொந்த உழைப்பில் நன்றாக தான் இருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் இருவருக்கும் அண்ணன் தம்பி இல்லை.
1. கோவில்களுக்கு அடிக்கடி போய் வருவதால் கிடைக்கும் புண்ணியத்தைவிட பெற்றோர்களின் அந்திம காலங்களில் அவர்களை கண்கலங்காமல் பார்த்துகொள்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
2. அப்பாவை புறக்கணித்தால் சொத்து நாசமாகும்.
3. அம்மாவை புறக்கணித்தால் தனக்கும் மனைவிக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் உடல் நலம் சீர் கெடும்.
4. எனவே அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மனம் கோணாமல் அவர்களை கவனிக்க வேண்டும். மருத்துவம் செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும்.
5. இது அனைத்து மகன்களும் தங்கள் அப்பா அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமை.
6. அவர்கள் இருக்கும் போது கவனிக்காமல் விட்டு விட்டு அவர்களின் மறைவுக்கு பிறகு அவர்களுக்கு செய்யும் சடங்குகளால் எந்த நன்மையையும் இல்லை.
7. கோவில் குளம் செல்வதாலும் தான தர்மங்கள் செய்வதாலும் எந்த புண்ணியமும் இல்லை.
***
கடைசி காலத்தில் அப்பா ( உயிரோடு இருந்தால் ) அம்மா ( உயிரோடு இருந்தால் ) கவனிப்பதில் யாருக்கும் ஒரு குறையும் இல்லை. சந்தோஷம் தான்...
சரி சரி இந்த கமன்டும் படியுங்கள்...
நீங்கள் கூறுவது அப்பா அம்மா எப்படி குழந்தைகளை நடத்துகிறார்கள் என்பதை பொருத்து. எனக்கு தெரிந்து, பல கோடி சொத்து உள்ள பெற்றோர், ரிடயார்ட் காலத்தை டிரைவர் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார்கள். இரண்டு மகள்களுக்கு வெறும் இருபத்தைந்து பவுன் நகை போட்டு ( ஸ்டேடஸ் அளவு ) சாதாரண ஏழை கூலி தொழிலாளியின் மகன்களுக்கு கட்டி கொடுத்துள்ளனர். அவர்கள் இருவரும், கொல்லி போடத்தான் வருவேன் என்று சொல்லி சொந்த உழைப்பில் நன்றாக தான் இருக்கிறார்கள். இதற்கும் அவர்கள் இருவருக்கும் அண்ணன் தம்பி இல்லை.
இந்தியர்கள் வெளிநாட்டவரும்
இந்த பதிவை படித்துக்கொண்டு இருந்தேன் "ஜப்பான் அனுபவங்கள்"
பிறகு ஒரு கமன்ட் போட்டேன்.
***
இந்தியர்கள் என்றால் அவர்கள் மட்டமாக தான் நினைக்க தோன்றுதா? இந்திய டாக்சி டிரைவரையும் நன்றாக மதிப்பு வைத்து சொல்லுங்கள்.
நியூ யார்க்கில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு எட்டு மணிக்கு லாண்டரோமாட்டில் சென்று துணி துவைத்து காய வைத்தேன். துணி டிரையரில் இருக்கும் நேரம் வெளியே சென்று அருகில் டின்னர் சாப்பிட்டு வர நேரமாகிவிட்டது. அதற்குள் யாரோ ஒரு பெண், ஏன் துணி அனைத்தையும் ஒரு கூடையில் மடித்து வைத்திருந்தார் ( உள்ளாடைகள் உட்பட ). நான் திரும்பி தேடுகையில் ஒரு கறுப்பின பெண் வந்து "எல்லாம் சரியாக இருக்கா" என்று கேட்டுவிட்டு. "சரி எனக்கு லேட் ஆகிவிட்டது அதனால் தான் உங்கள் துணியை வெளியில் எடுத்தேன்" என்றார். இந்தியாவில் நடக்குமா?
பிறகு ஒரு கமன்ட் போட்டேன்.
***
இந்தியர்கள் என்றால் அவர்கள் மட்டமாக தான் நினைக்க தோன்றுதா? இந்திய டாக்சி டிரைவரையும் நன்றாக மதிப்பு வைத்து சொல்லுங்கள்.
நியூ யார்க்கில் ஹோட்டலில் தங்கியிருந்தபோது இரவு எட்டு மணிக்கு லாண்டரோமாட்டில் சென்று துணி துவைத்து காய வைத்தேன். துணி டிரையரில் இருக்கும் நேரம் வெளியே சென்று அருகில் டின்னர் சாப்பிட்டு வர நேரமாகிவிட்டது. அதற்குள் யாரோ ஒரு பெண், ஏன் துணி அனைத்தையும் ஒரு கூடையில் மடித்து வைத்திருந்தார் ( உள்ளாடைகள் உட்பட ). நான் திரும்பி தேடுகையில் ஒரு கறுப்பின பெண் வந்து "எல்லாம் சரியாக இருக்கா" என்று கேட்டுவிட்டு. "சரி எனக்கு லேட் ஆகிவிட்டது அதனால் தான் உங்கள் துணியை வெளியில் எடுத்தேன்" என்றார். இந்தியாவில் நடக்குமா?
Friday, December 11, 2009
Tuesday, December 8, 2009
பார்வேட் டு மேனேஜர்
இத நான் எழுதலிங்க...... நண்பர்கள் எழுதியது எனது மெயிலுக்கு பார்வேடு ஆகி இருந்தது என்னாலயும் மேனேஜர்கிட்ட கேட்க முடியல.... அவர் எனது பதிவை படிப்பார்னு தெரியும் இப்படியாவது அவருக்கு சொல்லலாம்னு தான்........
நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......
ஒக்கே? பார்வேட் டு மேனேஜர்!
நன்றி - விஜயஷங்கர்
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…? தெரியுதே, எங்களை மாதிர் தான் நீங்க இருந்து வந்தீங்கன்னு? ( புது கல்யாணம் ஆன மேனேஜர்கள் பத்தி தான் தெரியுமே... வீட்டிலிருந்தே வேலை செய்வாங்க! Telecommute)
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..? கொடுமையடா சாமி, வாங்குற சம்பளத்திற்கு! என்னை எங்களை விட நாலு மடங்கு இருக்குமா?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? அடுத்த முறை சொல்லும் போது, விஷ் யு ஏ வெரி பேட் வீக்கெண்டுன்னு மனசுலே சொல்லப்போறேன். ( ரிசெசன் பயம்! )
4. அது எப்படி உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு சாப்ட்வேர் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா… நல்ல வேலை கவர்ன்மென்ட் லீவு டைம் தொட மாட்டீங்க! இரு இரு ரிசசென் முடியட்டும்! வச்சுக்கிறேன் - ஆப்பு உண்டு, 360 டிக்ரீ பீட்பேக் பார்மிலே!
6. உங்களுக்கு சம்பள ஹைக் வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்டேன்கிருறீங்க? எப்படியும் நாங்க அநியாய சம்பள உயர்வு தான் கேட்போம். கொடுக்கிறது உங்க இஷ்டம்!
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…? அட அவுட்லூகிலே ஒரு ரிமேய்ண்டர் கூட போட மாட்டீங்களா?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…? நாங்க மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு தானா வேலையே பண்ணறோம்! எப்படியோ கோட்டா சீட்டுலே இடம் வங்கி, பிட் அடிச்சாவது மார்க் வாங்கி - வேலை இன்டர்வியு க்வேச்டியன் பேப்பர் ( மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு ) உருப்போட்டு இங்கே வந்து குப்ப கொட்டுறோம்!
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…? என்ன ஒரு ஒரு மணி நேரம் ஆகுமா, எங்களுக்கு அப்படியே ஜாலியா ஒரு வாக் போயிட்டு டி குடிச்சிட்டு வரதுக்கு? சில சமயம் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும், ஆப்டியே சத்யம்லே ஒரு இங்க்லீஷ் படம் பார்த்துட்டு வரதுக்கு!
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…? நாங்களும் கொஞ்சம் ஸ்டாக் மார்கட்லே காசு பண்ணிட்டா என்ன?
ஏன் சார் ஏன்?
இதை தான் ஐயன் வள்ளுவர்.... திருக்குறள்ள சொல்றார்!
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
அது இது தாங்க! புரிஞ்சு படியுங்க.
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம
சும்மா இருப்பதே சுகம்
அப்படின்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மடபசங்க மேனேஜர்களுக்கு இது தெரிய மாட்டேங்குது.....
நீங்களும் உங்க மேனேஜர்க்கு பார்வேடு பண்ணுங்க.......
ஒக்கே? பார்வேட் டு மேனேஜர்!
நன்றி - விஜயஷங்கர்
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…? தெரியுதே, எங்களை மாதிர் தான் நீங்க இருந்து வந்தீங்கன்னு? ( புது கல்யாணம் ஆன மேனேஜர்கள் பத்தி தான் தெரியுமே... வீட்டிலிருந்தே வேலை செய்வாங்க! Telecommute)
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..? கொடுமையடா சாமி, வாங்குற சம்பளத்திற்கு! என்னை எங்களை விட நாலு மடங்கு இருக்குமா?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..? அடுத்த முறை சொல்லும் போது, விஷ் யு ஏ வெரி பேட் வீக்கெண்டுன்னு மனசுலே சொல்லப்போறேன். ( ரிசெசன் பயம்! )
4. அது எப்படி உங்களுக்கு ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு சாப்ட்வேர் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா… நல்ல வேலை கவர்ன்மென்ட் லீவு டைம் தொட மாட்டீங்க! இரு இரு ரிசசென் முடியட்டும்! வச்சுக்கிறேன் - ஆப்பு உண்டு, 360 டிக்ரீ பீட்பேக் பார்மிலே!
6. உங்களுக்கு சம்பள ஹைக் வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்டேன்கிருறீங்க? எப்படியும் நாங்க அநியாய சம்பள உயர்வு தான் கேட்போம். கொடுக்கிறது உங்க இஷ்டம்!
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…? அட அவுட்லூகிலே ஒரு ரிமேய்ண்டர் கூட போட மாட்டீங்களா?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…? நாங்க மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு தானா வேலையே பண்ணறோம்! எப்படியோ கோட்டா சீட்டுலே இடம் வங்கி, பிட் அடிச்சாவது மார்க் வாங்கி - வேலை இன்டர்வியு க்வேச்டியன் பேப்பர் ( மத்தவங்க கிட்டே கேட்டு கேட்டு ) உருப்போட்டு இங்கே வந்து குப்ப கொட்டுறோம்!
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…? என்ன ஒரு ஒரு மணி நேரம் ஆகுமா, எங்களுக்கு அப்படியே ஜாலியா ஒரு வாக் போயிட்டு டி குடிச்சிட்டு வரதுக்கு? சில சமயம் ஒன்றரை மணி நேரம் கூட ஆகும், ஆப்டியே சத்யம்லே ஒரு இங்க்லீஷ் படம் பார்த்துட்டு வரதுக்கு!
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct, Gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…? நாங்களும் கொஞ்சம் ஸ்டாக் மார்கட்லே காசு பண்ணிட்டா என்ன?
ஏன் சார் ஏன்?
இதை தான் ஐயன் வள்ளுவர்.... திருக்குறள்ள சொல்றார்!
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
அது இது தாங்க! புரிஞ்சு படியுங்க.
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம
சும்மா இருப்பதே சுகம்
அப்படின்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மடபசங்க மேனேஜர்களுக்கு இது தெரிய மாட்டேங்குது.....
Subscribe to:
Posts (Atom)
