Showing posts with label சித்தர். Show all posts
Showing posts with label சித்தர். Show all posts

Saturday, April 6, 2013

சித்தர் பாட்டு

ஊரிலுள்ள மனிதர்காள் ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
பேதையான மனிதர் பண்ணும் பிரளிபாரும் பாருமே!

- சித்தர்   பாட்டு 

நக்கீரனில் கண்ட பாடல் இது.

என்ன உண்மை நிறைந்த உலகம் இது.

என்னால் எனக்கு உதவி செய்த மனிதருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை.